-
Tamil Nadu Fuel Crisis News : எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள தமிழக அரசின் அறிவிப்புகள்.!
-
Indian Navy Agniveer Recruitment : இந்திய கடற்படையில் 1200 அக்னிவீர்பணியிடங்கள்.. உடனேவிண்ணப்பிங்க.!
-
Tamil Nadu Election Date : மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?
GST Slabs To Changes Approved By Cabinet : ஜிஎஸ்டி வரி விகிதங்களை 2 அடுக்குகளாக மாற்ற அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது
நடப்பில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரியின் (Goods and Services Tax) சில அடுக்குகளை நீக்க பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இந்த பரிந்துரையை மாநில அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் 79 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக சரக்கு மற்றும் சேவை வரி கணிசமாக குறைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி விகித முறையை ஏற்றுக்கொள்ள அமைச்சர்கள் குழு (GST Slabs To Changes Approved By Cabinet) ஒப்புதல் அளித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு சீர்திருத்தங்கள்
நாடு முழுவதும் கடந்த 1 ஜூலை 2017-ம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வாரியானது 0%, 5%, 12%, 18%, 28% என 5 அடுக்குகளாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மத்திய அரசு தற்போது 12 சதவீதம் மற்றும் 28 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி அடுக்குகளை நீக்கிவிட்டு, இதற்கு பதிலாக 5% மற்றும் 18% ஜிஎஸ்டி வரி விகிதங்களை வைத்திருக்க முடிவு செய்துள்ளது. மேலும் 28 சதவீதம் வரி அடுக்கில் உள்ள 90 சதவீதம் பொருட்களுக்கான வரியை 18 சதவீதமாகவும், 28 சதவீதம் வரி அடுக்கில் உள்ள பொருட்ககளை 5 சதவீத அடுக்கிற்கு மாற்றவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பொருட்களின் விலையானது குறைந்து பொது மக்களுக்கு நிதி சுமையிலிருந்து விடுதலை கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
40 சதவீத ஜிஎஸ்டி வரி அறிமுகம் (GST Slabs To Changes Approved By Cabinet)
பான் மசாலா, புகையிலை (பாவப் பொருட்கள்) மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு புதிதாக 40% ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த முன்மொழிவை பரிசீலினை செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் அக்டோபரில் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும் இந்த புதிய நடைமுறையால் சரக்கு மற்றும் சேவை வரியின் வசூலில் பெரிய அளவில் எதிர்மறை விளைவு ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளன.
பல்வேறு துறைகளுக்கு பயனளிக்கும்
இந்த ஜிஎஸ்டி வரி விகிதங்களை இரண்டு அடுக்குகளாக மாற்றும் நடவடிக்கையால் நாட்டின் முதுகெலும்பான விவசாயம், போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, கட்டுமானம், ஆட்டோமொபைல், ஜவுளி துறை, உரங்கள், கைவினைப்பொருட்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, காப்பீடு போன்ற முக்கிய பொருளாதார துறைகள் பெரிய அளவில் நன்மையடையும் என ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது.
Latest Slideshows
-
Tamil Nadu Fuel Crisis News : எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள தமிழக அரசின் அறிவிப்புகள்.!
-
Indian Navy Agniveer Recruitment : இந்திய கடற்படையில் 1200 அக்னிவீர்பணியிடங்கள்.. உடனேவிண்ணப்பிங்க.!
-
Tamil Nadu Election Date : மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?
-
IPL Schedule 2026 : ஐபிஎல் 2026 சீசன் முதற்கட்ட அட்டவணை வெளியீடு.. முதல் போட்டியில் RCB vs SRH மோதல்.!
-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!