-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
Kaase Kadavul Book Review : ஜாவர் சீதாராம் எழுதிய காசே கடவுள் புத்தக விமர்சனம்
ஜாவர் சீதாராமன் மிகவும் சிறந்த எழுத்தாளர். ஏழை படும்பாடு எனும் படத்தில் ஜாவர் என்ற வேடத்தில் நடித்ததால் சீதாராமனிடம் ஜாவர் என்பது ஒட்டிக்கொண்டது. இந்நிலையில் அவர் எழுதிய ‘காசே கடவுள்’ என்ற நூலை (Kaase Kadavul Book Review) பற்றி காணலாம்.
காசே கடவுள் நூலின் கதைக்களம் (Kaase Kadavul Book Review)
ஊரில் இருந்து தம்பியைப் பார்க்க கிராமத்திலிருந்து வரும் மரகதத்துடன் ஒரு வேலைக்காரனும் பெட்டியைச் சுமந்து வருகிறான். அப்போது ஆண் வேடமிட்டு சைக்கிளில் சென்ற நிர்மலா, வழிவிட தடுமாறிய போது மரகதம், நிர்மலா இருவரும் கீழே விழ (Kaase Kadavul Book Review) சிறு வாக்குவாதம் ஏற்படுகிறது. நிர்மலா வரும் வழியில் சேகரை பார்த்ததும் சைக்கிளை நிறுத்தி பேச, அப்போது அவன் விரும்புவதாகக் கூற, அவளோ விளையாட்டாக எடுத்து கேலி செய்கிறாள். அவனோ உண்மையில் விரும்புவதாகச் சொல்கிறான். இது சித்தப்பாவுக்கு தெரிந்தால் உங்களை சும்மா விடமாட்டார் என எச்சரித்துப் புறப்படுகிறாள்.
உண்மையில் சேகர் ஒரு ரவுடி மற்றும் திருடன். ஆனால், ஒரு வணிக அதிபர் என்று பொய் சொல்லி ஷர்மாவுடன் பழகுகிறான். அவன் மட்டுமல்ல, அவனுடைய சில நண்பர்களும் பழக்கமாகிறார்கள். இந்நிலையில் நிர்மலாவை பெண் பார்க்க வருகிறார்கள். அன்றைய தினம் அந்த வீட்டிற்கு வர வேண்டாம் என்று ஷர்மா சேகருக்கு (Kaase Kadavul Book Review) கடிதம் எழுதுகிறார், இது அவரை மேலும் கோபப்படுத்துகிறது. ஷர்மாவுக்கு எல்லாரும் உதவலாம் என்று நினைத்து, ஷர்மா தனது மற்ற சக ஊழியர்களுக்கும் இதுபோன்ற கடிதங்களை எழுதியுள்ளார் என்பதை அறிந்ததும், சேகர் அங்கு சென்று பிரச்சனை செய்ய இது சரியான வாய்ப்பாக பார்க்கிறார்.
ரவியும், நிர்மலாவும் விரும்புவதை ராம் மரகத்திடம் கூற தம்பிக்கு திருமணம் நடந்தால் போதும் என நிர்மலாவை பார்க்க ரவி, மரகதம், ராம் ஆகியோர் வருகின்றனர். பெண்ணை பார்க்க வரும் மரகதம், தன் சைக்கிளில் இடித்தவள் இவள் தான் என சந்தேகிக்கிறாள். நிர்மலாவை பாட்டுப் பாட சொல்ல ஒரு பாடலைப் பாடிக்கொண்டிருக்கும்போது, எதிர்பார்த்தபடியே சேகர் கும்பல் வர பிரச்சனை வெடிக்கிறது. நிர்மலாவின் வாழ்வு சூறைக்காற்று போல் (Kaase Kadavul Book Review) மாறுகிறது. இதையடுத்து ஷர்மாவும் நிர்மலாவும் ஊரைவிட்டே கிளம்பக்கூடிய நிலையில், அவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று உதவுகிறான். சேகர்தான் தன் பிரச்சனைக்கு மூல காரணம் என்பதை அறியாத ஷர்மா, அவன் சொல்வதைச் செய்து தன் எண்ணங்களைத் தவறான திசையில் திருப்புவது, கெட்ட நட்புக்கு வழிவகுக்கும் என்பதாக கதை முடிகிறது.
Latest Slideshows
-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!