Kilambakkam Metro Update : பாமக நிழல் நிதிநிலை அறிக்கையின் இரு முக்கிய உறுதிகள்
Kilambakkam Metro Update - பாமக நிழல் நிதிநிலை அறிக்கையின் இரு முக்கிய உறுதிகள் ஆனது அளிக்கப்பட்டு இருக்கிறது :
பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில்,
- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து மெட்ரோ ரயில் சேவை (Kilambakkam Metro Update) தொடங்கப்படும்
- கோயம்பேடு பேருந்து நிலையம் பூங்காவாக மாற்றப்படும் என இரு முக்கிய உறுதிகள் ஆனது அளிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னையின் மிகப்பெரிய பூங்காவாக கோயம்பேடு பேருந்து முனையம் மாற்றப்படும் :
தற்போது தமிழகத்தில் தெற்கு நோக்கி செல்லும் வெளியூர் பேருந்துகள் எல்லாம் கிளாம்பாக்கத்திலிருந்து செயல்படுகின்றன. பெங்களூர் செல்லும் வெளியூர் பேருந்துகள் போன்றவை மட்டுமே கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து செயல்படுகின்றன. இதனால் மிகப்பெரிய கோயம்பேடு பேருந்து முனையத்தின் பெரும்பகுதி ஆனது பயன்பாடு அற்று உள்ளது. கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் படிப்படியாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. இந்த மாற்ற நடவடிக்கை ஆனது முழுமையாக நிறைவேறிய பிறகு கோயம்பேடு பேருந்து முனையத்தை பூங்காவாக மாற்றும் எண்ணம் ஆனது முதன்மையாக உள்ளது. நிர்வாக சீர்திருத்தங்களின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்துக் கழகங்களை இலாபத்தில் இயக்க நடவடிக்கைகள் ஆனது எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் முழுமையாக நிறைவேறிய பிறகு கோயம்பேடு பேருந்து முனையத்தை பூங்காவாக மாற்றும் எண்ணம் ஆனது நிர்வாக சீர்திருத்தங்களின் முதன்மையாக உள்ளது. கோயம்பேடு பேருந்து முனையம் ஆனது மொத்தம் 66.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயம்பேடு பேருந்து முனையத்தை பூங்காவாக மாற்றும் எண்ணம் ஆனது நிறைவேறினால் அது சென்னையின் மிகப்பெரிய பூங்காவாக அமையும். பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து மெட்ரோ ரயில் சேவை (Kilambakkam Metro Update) தொடங்க உறுதியளிக்கப்பட்டு இருக்கிறது. பாமக நிழல் நிதிநிலை அறிக்கையின் மற்ற சில முக்கிய அறிவிப்புகள்,
- மெட்ரோ ரயில் சேவை ஆனது சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை நீட்டிக்கப்படும். அதற்கான பணிகள் 2024- 2025 நடப்பாண்டில் தொடங்கும்.
- சென்னையில் தற்போது நடைபெற்று வருகின்ற இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஆனது விரைவுபடுத்தப்படும்.
- 2025- ஆம் ஆண்டு போரூர் – பூந்தமல்லி இடையே போக்குவரத்து தொடங்கும்.
- பேருந்துக் கட்டணங்கள் ஆனது உயர்த்தப்படாது.
- தமிழ்நாட்டில் பறக்கும் சாலை திட்டங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு செயல்படுத்தப்படும்
- சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை மொத்தம் 55-லிருந்து 17ஆக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- 10 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். தனி அமைச்சகம் ஆனது காற்றாலை, சூரியஒளி மின் திட்டங்களைச் செயல்படுத்த உருவாக்கப்படும்.
- அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்த ரூ.32,000 கோடி பயன்படுத்தப்படும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!