-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Muttha Yuttham Book Review : முத்தயுத்தம் புத்தக விமர்சனம்
Muttha Yuttham Book Review
ஆயிரம் பேரைக் கொன்றவன் என்றொரு பழமொழி சொல்லுவார்கள், அதுபோல ஐந்நூறு வண்டிகளை விபத்தை செய்த, ஆங்கிலம் தெரிந்த, கொஞ்சம் இலக்கிய அறிவு உள்ள காரோட்டின் கதையை தன் கண்ணோட்டத்தில் எடுத்துச் செல்லும் பணியை சிறப்பாக செய்திருக்கிறார் ஆசிரியர் எஸ்.ஷங்கர் நாராயணன். இந்நிலையில் முத்தயுத்தம் கதை (Muttha Yuttham Book Review) எப்படி இருக்கிறது என்பதை தற்போது காணலாம்.
ஐயம் பெருமாளும் மணியும் பிழைப்பு தேடி சென்னை வந்தனர். மணி காய்லாங்கடை கடை நடத்தி நிறைய சம்பாதிக்கிறார். ஐயம் பெருமாள், ‘இது நம்ம ஐயம் பெருமாள் எடுத்த வண்டி’ என்று சொல்லும் அளவிற்கு ஒரு பிரபலமான ஓட்டுநராகி, ஒவ்வொரு முறையும் வேலையை இழந்தவனாகிறான். கைக்குழந்தையுடன் இருக்கும் என் மனைவி பத்மினியிடம் இருந்து, குழந்தையும் நானும் கஷ்டப்படுகிறோம் பணம் அனுப்பவும் என ஒரு கடிதம் வருகிறது. ஐயம் பெருமாள் காசுக்காக மணியைத் தேடி வரும்போது, டீயைக் குடித்து முடிக்க டீ போச்சே என்று வருந்துகிறார். பன்னீர் புகையிலை பாண்டித்துரை என்பவர் ஊர்க்காரன் மணியைப் பார்க்க வருகிறார். அப்போது, அங்கிருக்கும் ஐயம்பெருமாள், தன் பெயரை மனதிற்குள் சுருக்கி, PPP என்று சொல்லிக்கொள்கிறேன். ஐயம் பெருமாளைச் சுருக்கி, இடத்துக்கு ஏற்ப ஐயம் அல்லது பெருமாள் என்று சொல்வோமே.
மணி தனது பேச்சுத் திறமையால், காயலாங்கடை கார் ஒன்றை PPP யிடம் தள்ளிவிட காரை நீயே எடுத்து வா என PPP சொல்ல நிரந்தர டிரைவர் வேலை என உறுதியாகிட பெருமாளுக்கு லட்டு கிடைத்த மகிழ்ச்சியில், காருடன் ஊருக்கு வருகிறார். எஜமணியம்மா பாகீஸ்வரியும் மற்றவர்களும் ஆவலுடன் காத்திருந்து காருக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் கார் சவாரிதான். அதனால் PPP யின் வேலையாள் அங்கு வண்டி ஓட்டிக்கொண்டிருந்த வேலுச்சாமிக்கு தனது உரிமை போனதாக பெருமாள் மீது கோபம் கொள்கிறான். தனது ஊர் திருவிழாவிற்கு நடமாட வரும் மனோன்மணியின் அழகு, அவள் சொல்லும் கவிதை, அவளின் அழகு என அனைவருக்கும் அவளை புடித்துவிடுகிறது. இதை தொடர்ந்து என்ன நடக்கிறது(Muttha Yuttham Book Review) என்பதே மீதி கதையாகும்.
முத்தயுத்தம் விமர்சனம்(Muttha Yuttham Book Review)
கதையின் முடிவில் வரும் பெயரில்லாத கதாபாத்திரமும், அவரது வார்த்தைகளும்தான் கதையே, இதை ஆசிரியர் மனோன்மணி, பாகீஸ்வரி, ஐயம் என்று அனைவரின் மூலம் சுட்டிக் காட்டினாலும், பெயரில்லாத கதாபாத்திரமும், அவரது வார்த்தைகளும் ஒரு நல்லவரின் மனதில் நிலைத்து நிற்கின்றன. முத்தயுத்தம்(Muttha Yuttham Book Review) இந்த கதையில் காட்டை, அதன் ஆச்சர்யங்களை, அதன் அழகை, அதன் ஆபத்தை என ரசிக்க சொல்லி ஆசிரியர் சொல்லுவது போல இரவில் நிலவொளியில் காட்டின் உள்ளே செல்ல வேண்டும் என்று நமக்கு ஆவலை ஏற்படுத்தும் ஆசிரியர் ஷங்கர் நாராயணனுக்குப் பாராட்டுகள்.
Latest Slideshows
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?