-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
Parle Agro சிறு தொழில் நிறுவனத்தை ரூ.8000 கோடியாக்கிய Nadia Chauhan
Nadia Chauhan சிறு தொழிலை நிறுவனத்தை ரூ.8000 கோடியாக்கியுள்ளார் :
37 வயதான Nadia Chauhan தனது தந்தை பிரகாஷ் சௌகானின் கம்பெனியான பார்லே அக்ரோவில் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியாக இருக்கிறார். அத்துடன் Nadia Chauhan இணை மார்க்கெட்டிங் இயக்குநராகவும் உள்ளார். பார்லே அக்ரோவில் நதியாவின் மூத்த சகோதரி சஹானா சௌகான் கம்பெனியின் CEO-ஆக உள்ளார். Nadia Chauhan 1985-ல் பிறந்தார். நதியா பிறந்த அதே 1985ஆம் ஆண்டில் பார்லே அக்ரோ நிறுவனம் ஆனது தொடங்கப்பட்டது. ஒரு ஸ்வீடிஷ் நிறுவனத்தின் தயாரிப்பான டெட்ராபேக்கில் மாம்பழ பானத்தை தந்தை பிரகாஷ் அறிமுகப்படுத்தினார். நதியா 17 வயதில் H.R.College Of Commerce & Economics-ஸில் பட்டம் பெற்ற பிறகு தனது தந்தை பிரகாஷ் சௌகானின் கம்பெனியான பார்லே அக்ரோ நிறுவனத்தில் 2003-ஆம் ஆண்டு சேர்ந்தார்.
நதியா தனது தந்தை பார்லே அக்ரோ நிறுவனத்தின் 95% வருமானம் ஆனது ஃப்ரூட்டி (Frooti) என்ற ஒரே பொருளில் இருந்து வந்ததைக் கவனித்தார். அப்போது பார்லே அக்ரோ நிறுவனத்தின் வருவாய் வெறும் ரூ.300 கோடி ஆக இருந்தது. அதன்பிறகு நதியா வருமானம் தரும் மற்ற பொருட்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 2005 ஆம் ஆண்டில் நதியா ஆப்பி ஃபிஸ்ஸை (Appy Pizz) அறிமுகப்படுத்தினார். Appy Pizz ஆனது மார்க்கெட்டில் நல்ல பிரபலம் ஆனது. நதியா இந்தியாவின் முதல் பேக்கேஜ் செய்யப்பட்ட நிம்பூ பானி உள்ளிட்ட பிற தயாரிப்புகளை பின்பு அறிமுகப்படுத்தினார். நதியாவும் அவருடைய சகோதரி சஹானா சௌகானும் பல புதிய உற்பத்தி ஆலைகளை நிறுவினர். நதியா நிறுவனத்துக்கு அதிசயங்களைச் செய்த ஃப்ரூட்டியை 2015 ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கினார். பிசினஸ் டுடே கணக்கின் படி ஃப்ரூட்டியின் பங்களிப்பு 48%-மாக வணிகத்தில் இருந்தது.
நல்ல வளர்ச்சியைப் பெற்று 2017 ஆம் ஆண்டில் பார்லே அக்ரோ நிறுவனம் ரூ.4200 கோடி சம்பாதித்தது. 2022-2023 இல் பார்லே அக்ரோ நிறுவன வருமானம் ரூ.8000 கோடியாக உயர்ந்தது. நதியா சௌகானின் பிரமாதமான உழைப்புதான் இதற்கு மூலகாரணம் ஆகும். பார்லே அக்ரோ நிறுவனத்தின் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பெய்லி ஆனது ரூ.1000 கோடி வணிகமாக மாறியது. பார்லே அக்ரோ நிறுவனத்தை 2030-க்குள் ரூ.20,000 கோடி பிராண்டாக மாற்ற நதியா இலக்கு வைத்துள்ளார். நதியா தனது தொழில் வெற்றியின் மூலம் குடும்பத் தொழிலைப் பின்னணியாக வைத்திருப்பவர்கள் எல்லாம் கடின உழைப்புக்கும், அயராத அர்ப்பணிப்புக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் என்ற பலரின் கருத்து தவறானது என்று நிரூபித்துள்ளார்.
Latest Slideshows
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?
-
India vs New Zealand T20 : டி20 உலகக் கோப்பை.. இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை! சாதனை படைக்குமா இந்திய அணி?
-
Signs of Diabetes : நீரிழிவு நோயின் 10 ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!