-
Tamil Nadu Fuel Crisis News : எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள தமிழக அரசின் அறிவிப்புகள்.!
-
Indian Navy Agniveer Recruitment : இந்திய கடற்படையில் 1200 அக்னிவீர்பணியிடங்கள்.. உடனேவிண்ணப்பிங்க.!
-
Tamil Nadu Election Date : மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?
TN Govt Plans 4th Auto Cluster In Thoothukudi : 4வது Auto Cluster மற்றும் 2 EV தொழில் மையங்கள்
TN Govt Plans 4th Auto Cluster In Thoothukudi :
தூத்துக்குடியில் வியட்நாமின் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் ஆனது புதிய EV (Electric Vehicle) உற்பத்தி ஆலையை கட்டி வருகிறது. வின்ஃபாஸ்ட் ஆனது 5 ஆண்டுகளில் ₹4000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த EV யூனிட் ஆண்டுக்கு 1,50,000 யூனிட்கள் வரை உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும். தென் தமிழக தூத்துக்குடியில் வின்ஃபாஸ்டின் EV உற்பத்தித் திட்டம் மற்றும் எதிர்கால ஆட்டோமொபைல் முதலீடுகளுக்கு ஆதரவாக புதிதாக ஒரு ஆட்டோ கிளஸ்டரை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது வாகனத் துறையில் சென்னையின் மிகப்பெரிய Auto Cluster, கோயம்புத்தூர் Auto Cluster மற்றும் ஓசூர் Auto Cluster ஆகிய இடங்களில் கவனம் செலுத்தி வரும் தமிழக அரசாங்கம் தற்போது 4வது Auto Cluster குழுவை (TN Govt Plans 4th Auto Cluster In Thoothukudi) அமைக்க திட்டமிட்டுள்ளது.
FameTN மூத்த ஆலோசகர் – எலக்ட்ரிக் வாகனத் துறை திரு.சீனிவாசன், “ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையின் முக்கிய மையமாக சென்னை உள்ளது. நாங்கள் கோவை மற்றும் ஓசூரிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இப்போது நான்காவது கிளஸ்டரை அரசு, VinFast வருவதால் மற்றும் பல தொழில்கள் தூத்துக்குடியில் முதலீடுகள் செய்து வருவதால், தூத்துக்குடியை மற்றொரு ஆட்டோ கிளஸ்டராக நாங்கள் உருவாக்கி வருகிறோம். நாங்கள் அடித்தளத்தில் இருந்து தொடங்குகிறோம். மேலும் இது எதிர்கால ஆட்டோமொபைல் முதலீடுகளுக்கு ஆதரவாக இருக்கும். EV பேட்டரி மற்றும் வாகன சோதனைக்கு மேலும் இரண்டு பொதுவான வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. மாநில அரசாங்கத்தின் EV பணிக்குழு ஆனது EV தொழில்துறையின் அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்துரையாடலைத் தொடங்கும் மற்றும் மோட்டார்கள், பேட்டரிகள் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றிற்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தும்” என்று கூறினார்.
தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளர் வி.அருண் ராய் மாநிலத்தின் EV துறையில் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய, இயக்க துறையில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பரந்த வளர்ச்சிக்காகவும் தீவிரமாக வகுத்து வருவதாக கூறினார்.
Latest Slideshows
-
Tamil Nadu Fuel Crisis News : எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள தமிழக அரசின் அறிவிப்புகள்.!
-
Indian Navy Agniveer Recruitment : இந்திய கடற்படையில் 1200 அக்னிவீர்பணியிடங்கள்.. உடனேவிண்ணப்பிங்க.!
-
Tamil Nadu Election Date : மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?
-
IPL Schedule 2026 : ஐபிஎல் 2026 சீசன் முதற்கட்ட அட்டவணை வெளியீடு.. முதல் போட்டியில் RCB vs SRH மோதல்.!
-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!